tag:blogger.com,1999:blog-8489887344795464270.post5560433873798809997..comments2023-07-18T02:38:57.457-07:00Comments on பூவிழி: என் வீட்டு சுவர் போல் வருமா ?பூ விழிhttp://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8489887344795464270.post-84262619344833290892013-03-14T07:33:35.813-07:002013-03-14T07:33:35.813-07:00நான் சொல்லும் விவாதமும் விமரசனமும் எந்த சாயமும் எந...நான் சொல்லும் விவாதமும் விமரசனமும் எந்த சாயமும் எந்த நிழலும் இல்லாததாக இருப்பது தோழி, விசராந்தியாக ஏதோ சிந்தனையில் ஊஞ்சலில் ஆட ஆசைதான் ..........<br />நன்றி வருகைக்கு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-4958537849888842712013-03-14T01:17:20.583-07:002013-03-14T01:17:20.583-07:00என் வீட்டு சுவர் எனக்கும் சுவர்க்கம் தான்.
ஆனால...என் வீட்டு சுவர் எனக்கும் சுவர்க்கம் தான்.<br />ஆனால் நான் வீட்டு சுவர்களுடன் விவாதிக்கவோ விமர்சிக்கவோ விரும்பவில்லை. சுவர் ஒன்று தான் நான் சொல்வதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் கேட்கிறது. அதையும் கெடுத்துக் கொள்வானேன்!அதனால் எனக்கு கடவுச்சொல் வேண்டாம்.<br /><br />நல்ல அருமையான சிந்தனை.<br />ஆமாம் அந்த ஊஞ்சலில் உற்சாகமாய் ஆடுவது மலர் தானே!<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-81962267209463854862013-03-13T09:54:09.957-07:002013-03-13T09:54:09.957-07:00நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-14589622465698842672013-03-13T09:52:42.631-07:002013-03-13T09:52:42.631-07:00 நன்றி தோழி நன்றி தோழி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-81261983349050485812013-03-13T09:51:39.976-07:002013-03-13T09:51:39.976-07:00மிக்க நன்றி கருத்திற்கும் கவனத்திற்கும் மிக்க நன்றி கருத்திற்கும் கவனத்திற்கும் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-80212594495294766532013-03-13T09:49:59.721-07:002013-03-13T09:49:59.721-07:00நன்றி சகோ நிச்சயமாய் மாறிதான் விடும் சரி செய்துவிட...நன்றி சகோ நிச்சயமாய் மாறிதான் விடும் சரி செய்துவிட்டேன் முன் பார்வை இடாமல் விட்டுவிடேன் அவசரத்தில் மீண்டும் நன்றி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-87348631170549770742013-03-13T04:43:14.604-07:002013-03-13T04:43:14.604-07:00எல்லோருக்கும் அவர்கள் வீடு சொர்க்கம் தான்.எல்லோருக்கும் அவர்கள் வீடு சொர்க்கம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-39014337831244692982013-03-13T02:53:29.050-07:002013-03-13T02:53:29.050-07:00அருமையான கவிதை.... நிறைய பெண்களுக்கு வீடு தான் உல...அருமையான கவிதை.... நிறைய பெண்களுக்கு வீடு தான் உலகம் ... அந்த வீட்டுச் சுவர்கள் ஆயிரம் கதை சொல்லும்....உயிர்க்கட்டும் உங்கள் தோழி....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-51745051760730131122013-03-13T01:16:31.436-07:002013-03-13T01:16:31.436-07:00வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8489887344795464270.post-24339126586346378032013-03-12T23:55:04.220-07:002013-03-12T23:55:04.220-07:00அருமையான சிந்தனை. அழகிய படைப்பு.
நல்ல கற்பனை வளத்...அருமையான சிந்தனை. அழகிய படைப்பு. <br />நல்ல கற்பனை வளத்துடன் பொழிந்துதள்ளிவிட்டீர்கள்...:)<br /><br />சிறப்பு. வாழ்த்துக்கள்! தொடருங்கள் தோழி!<br /><br />பி.கு: சற்று எழுத்துப் பிழைகளையும் கவனியுங்கள். சிலசமயம் அதனால் சொல்லின் கருத்தே மாறிவிடும்... நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com