வெள்ளி, 28 டிசம்பர், 2012

ஒரு மெண்டல்

ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் எல்லா பைத்தியங்களும் அழுத வண்ணம் இருக்கிறார்கள் .
ஒரே ஒரு பைத்தியம் மட்டும் தூங்குது

டாக்டர்க்கு ஒரே ஆச்சிரியமா இருக்கு

டாக்டர் அந்த பைத்தியத்திடம் போய் பார்த்து கேட்கிறார்

டாக்டர் :-ஆமா நீ மட்டும் எப்படி? இப்படி? அமைதியா தூங்கற ? எல்லாம்
அழும்போது  !

அதற்கு அந்த பைத்தியம் கெத்தா சொல்லுது ,

பைத்தியம் :-அதுவா நான் தான் செத்து போயிடேனே அதற்க்குதான் அவங்க எல்லாம் அழறாங்க  !!!!!!!!!!!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக