ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பரிட்சை வந்தா இப்படியில .....

"ஏ ......சாமியோய்  வாங்க வாங்க .........."  

"ஏலே யார இப்படி கூவினு இருக்க"?

"இங்கினதான் நம் ப்ளாகை பாக்கதேன் எல்லோரையும் கூப்பிடுறேன் "

"என்னது இதையா ?ஏலே  என்ன இது? இப்படி ?????????"


 



பரிட்சை வந்தா  இப்படியில இருக்கனும் 


அப்பா : ஏன்டாஉனக்கு இன்னைகி பரீட்சை ஆச்சே   நீ பரீட்சை எழுத போல ?

மகன் :ஆமாம்பா இன்னைக்கு பேப்பர்  ரொம்ப கஷ்ட்டம்பா !

அப்பா : அது எப்படிடா பரீட்சைக்கு போகமலேயே நீ சொல்லற ?

மகன்: பேப்பர் இரண்டு நாளைக்கு முன்னாடியே அவுட் ஆயிடிச்சிபா




2 கருத்துகள்: