வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல் என்பது இதுதானா ?வேண்டுகோள்



காதல் என்பது என்ன?

ஆளபடுவதா ?

ஆளுவதா?

ஒருவரை மற்றொருவர் 


காதல் காவியம்  கொடுத்தது எல்லாம் ஒரு காலம் இன்று காதல் காதலுக்காக காவு வாங்கும் காலம் ஆகிவிட்டது .

இளைஞ்சர்களே ,இளைஞ்சிகளே 

காதல் என்ன கடபாறையா குத்திவிட்டு போக இல்லை 
காதல் கருப்பான்பூச்சியா இரவில் மட்டும் வந்து போக 
காதல் கலங்கரை விளக்கு ஐயா கலங்கரைவிளக்கு 
வாழ தெரியாமல் வழி தெரியாமல் இருபோருக்கு வழி நடத்தும் 
வாழ்க்கை கொடுக்கும் !

காதல் என்பது காற்று 
சுவாசம்அற்று  இந்த பிரபஞ்சத்தில் எதுவும்  உயிர் வாழ முடியுமா? சொர்கத்தை பார்கிறேன் என்று  சுராங்கனி பாட்டு பாடி  சுவாசத்தை கலங்க படுத்தி இழந்து இழிவு படுத்தி விடாதீர்கள் 

இன்றைய நாகரீகத்தின்  நாற்றத்தில் காதல் நார்ராங்களை  பயிரி ட்டு காதலை போதை பொருளாக்கி விடாதீர்கள் 

காதல் கரைந்தாலும் கற்பூரமாய் மனம் வீச உதவுங்கள் 



5 கருத்துகள்: