புதன், 26 ஜூலை, 2017

வாதங்கள்
வாய் வார்த்தையாகட்டும்
என் விருப்பமாய்
உன் வலிகள் கூடட்டும்
இங்கிதமற்ற
நாட்களும்
இசைவு இல்லா
நிகழ்வுகளும்
இருந்தும்
என் மன சுவடுகள்
உன் நிழலை ஒட்டியே.......


சொல்லிவிட்டாய்
அந்த வார்த்தையை 
சொல்லாமல்விட்ட 
எல்லா உணர்வுகளையும் 
அது கூட்டி 
கரை சேர்த்துவிட்ட்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக